கன்னியாகுமரி:
புதுக்கடை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மீன்பிடித் தொழிலாளருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2015-ல் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மீன்பிடித் தொழிலாளி சுதன் மீது வழக்குப் பதிவு செய்தனர். சுதனுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையுடன் ரூ.6,000 அபராதம் விதித்துள்ளது நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
GIPHY App Key not set. Please check settings