கரூர்:
கரூர் அருகே 10-ம் வகுப்பு மாணவியின் கழுத்தை மாணவன் அறுத்துள்ளான். மாணவியின் கழுத்தை அறுத்த 12-ம் வகுப்பு படிக்கும் மாணவனைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மாணவி காதலிக்க மறுத்ததால் இதுபோன்ற செயலை செய்ததாகக் கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த மாணவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings