காரைக்குடி:
காரைக்குடியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் தங்கி 2-ம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காரைக்குடி அனைத்து மகளிர் காவல்நிலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் விடுதி பாதுகாவலர் பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது. பின்னர், அழகப்பனை போலீசார் கைது செய்தனர்.
GIPHY App Key not set. Please check settings