in

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த நிலையில் மீட்பு : மைசூரில் பரபரப்பு

மைசூரு,

கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா லேஅவுட்டில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளார். இறந்தவர்கள் 45 வயது சேத்தன், அவரது மனைவி ரூபாலி (43), தாய் பிரியம்வதா (62) மற்றும் மகன் குஷால் (15 ) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What do you think?

Written by thepolicetv_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கும்பமேளாவிற்குச் சென்ற கார் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழப்பு

தேனி மாவட்டத்தில் கல்லூரி மாணவர் கழிப்பறையில் தற்கொலை…இது கொலையா தற்கொலையா? தந்தை புகார்.