in

ரயிலில் இருந்து கர்ப்பிணியை தள்ளிய கொடூரன் மீது கொலை வழக்குப் பதிவு

Pregnant women train murder

ஜோலார்பேட்டை:
திருப்பூரில் வேலை செய்து வந்தவர் ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த 36 வயது இளம்பெண் ரேவதி. 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் கடந்த 6-ம் தேதி சித்தூருக்கு ரயிலில் பயணம் செய்தபோது வாலிபர் ஒருவர் பலாத்காரம் செய்ய முயன்று ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டார். இதில் அவரது வயிற்றிலிருந்த சிசு இறந்து விட்டது. இதையடுத்து கைதான வாலிபர் ஹேம்ராஜ் மீது 92 பிஎன்எஸ் வழக்கு (வயிற்றிலிருந்த பிறக்காத குழந்தையைக் கொன்ற பிரிவு) பதிவு செய்துள்ளனர்

What do you think?

Written by thepolicetv_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

வேலூர் அருகே சொத்து தகராறை தடுக்க முயன்ற மேஸ்திரி கொலை

வேலூரில் பெண்ணிடம் பாலியல் சீண்டல்: வாலிபர் கைது