in

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 8 வாரங்களுக்கு விசாரணை ஒத்திவைப்பு

Armstrong

சென்னை :

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களைக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம். குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு ஐந்து மாதங்களுக்கு மேல் ஆவதால் மனுதாரர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அமைதியே முக்கியம் என நீதிபதிகள் பதில் அளித்தனர்.

What do you think?

Written by thepolicetv_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பள்ளிகளில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது நிரூபணமானால் ஆசிரியர்கள் பணிநீக்கம்: அமைச்சர் எச்சரிக்கை

பெருங்களத்தூர் அருகே ரயிலில் சிக்கி காதல் ஜோடி பலி: காதலியைக் காப்பாற்ற முயன்று காதலனும் உயிரிழந்த சோகம்