in ,

தர்மபுரி அருகே உரிய ஆவணங்கள் இல்லாததால் 16 கிலோ தங்கம் பறிமுதல்

தருமபுரி மாவட்டம் தொப்பூர் சோதனை சாவடியில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டதில் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.2.61 கோடி மதிப்பு 16 கிலோ தங்கம், வெள்ளி பொருட்கள் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

What do you think?

344 Points
Upvote Downvote

Written by reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பெண் நடன கலைஞரை அடைத்துவைத்து தாக்கிய நடன பயிற்சி கும்பல்

தர்மபுரி அருகே மூதாட்டியின் வீடு புகுந்து கொள்ளை; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு