பிரதமர் மோடி சென்னை வருகையை யொட்டி வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் டி.வி.துரைராஜை காவல்துறையினர் வீட்டு காவலில் வைத்துள்ளதால் காங்கிரஸ் கட்சியினரிடையே பரபரப்பு நிலவியது.
பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு கொடி காட்ட முயல்வதாக வந்த தகவலை அடுத்து காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை..
GIPHY App Key not set. Please check settings