
திருப்பத்தூர்:
வாணியம்பாடி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் ஆறு பேர், குழந்தைகள் உதவி எண்னுக்கு புகார் அளித்துள்ளனர். சம்பந்தப்பட்ட மாணவிகலிடம் விசாரணை மேற்கொண்டதில் கணினி தேர்வின்போது ஆறு மாணவிகளுக்கு தற்காலிக ஆங்கில ஆசிரியரான பிரபு பாலியல் தொல்லை கொடுத்திருப்பது உறுதி செய்யப்பட்டது அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை அடுத்து பாலியல் தொல்லை கொடுத்த உத்தங்கரையை சேர்ந்த தற்காலிக ஆங்கில ஆசிரியரான பிரபு வை போக்சோ உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


GIPHY App Key not set. Please check settings